-->

Affection Quotes in Tamil, Affection Quotes In Tamil With Images

நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நினைத்து கொள் நினைவிலாவது உன்னோடு சிறிது நேரம் வாழ வேண்டும்... உன் அன்புக்கும் என் அன்புக்கும் சிறு வித்தியாசம்தான்
Affection Quotes in Tamil

Couple Quotes in Tamil

நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நினைத்து கொள் நினைவிலாவது உன்னோடு சிறிது நேரம் வாழ வேண்டும்...

உன் அன்புக்கும் என் அன்புக்கும் சிறு வித்தியாசம்தான் என்ன தெரியுமா உனக்கு எல்லாமே வேண்டும் என்னை தவிர எனக்கு எதுவும் வேண்டாம் உன்னை தவிர...

உன் இதழ்களை போல் உன் கண்களுக்கும் பொய் சொல்ல கற்றுக்கொடு. உன் காதலை காட்டிக்கொடுக்கிறது....

குவிந்து கிடக்கும் குறுஞ் செய்திகளில் உன் குட்டி வரிகளையே தேடி தவிக்கும் என் விழிகள் இரண்டும்..

கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!

Caring Quotes In Tamil

திரும்ப திரும்ப நினைக்கத்தோன்றும் கடந்த காலத்தின் சில நினைவுகள் தான்... வாழ்வின் வசந்த காலம்..!!

கூடுதலாக எதுவும் வேண்டாம்.. நீ கூடவே இருந்தால் போதும்...

உன்னுடன் பேசிய தருணங்களில் என் கைவிரல்களும் காதல் கொள்கிறது கைப்பேசி தட்டச்சிடம்!! உனக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால்!

இடைவெளி விட்டு நாம் இருந்தாலும் நம் இதயங்கள் ஒன்றாகவே பயணிக்கிறது..

கிடைப்பதில் அல்ல நிலைப்பதில் இருக்கிறது அன்பு!!

மனக்கவலை கூடும்போது உன் தோள் மீது நான் சாய்ந்து கொள்ளனும்: என்னை நீ அணைத்து ஆறுதல் சொல்லனும்: எனக்கு அதுபோதும் துன்பம் நீங்கி தூரம் போகும்.

Love Slogan In Tamil

தூரத்தில் இருந்தாலும் என் அருகில் தான் இருக்கிறாய்.. என் இதய துடிப்பாய்......

நீ கேட்க மாட்டாய் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்.. என்னிடத்தில் இருக்கும் உன்னை..!!!

கனமான பொழுதுகளும் கண நொடியில் கரைந்து போனது உந்தன் தோள் சாய்கையில்..

என்னுள் தொலைந்த பழைய கண்ணாடியின் நகல்கள் யாவும் இன்று உன்னால் பிரதிபலிக்கிறது...

இதழ்கள் மட்டுமல்ல என் இதயமும் சிரிக்கிறது... உன்னோடு பேசும்போது மட்டும்...!!

எத்தனைதான் கோபம் இருந்தாலும் ஒருவரை வெறுக்க முடியாத உணர்வுக்கு பெயர் அன்பு!!

உன் நினைவுகள் எப்போதும் அழகுதான்... உன்னோடு பேசினாலும், பேசாமல் இருந்தாலும். 

Happy Love Quotes In Tamil

நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது...!

மௌனமாக இருப்பதால் மறந்து விட்டேன் என்று நினைக்காதே... மரணித்தாலும் மறக்க மாட்டேன் உன்னையும் உன் நினைவுகளையும்..

சண்டையிடுவதும் உன்னிடம் தான்!! சரனடைவதும் உன்னிடம் தான்!!

அத்தனை துயரங்களும் மறைந்து போகும், உன்னோடு பேசும் இரண்டொரு வினாடியில்.. அது தான் நம் காதல்!!

ஆயிரம் முறை உன்மேல் கோபம் கொண்டு, திட்டிபேசினாலும் அடுத்தநொடி நான் தேடும் அரவணைப்பு உந்தன் அணைப்பு...!!!

இதழ்கள்  மட்டுமல்ல என் "இதயமும்" சிரிக்கிறது... உன்னோடு பேசும்போது மட்டும்...!!

Caring Husband Quotes In Tamil

நேசிக்க நீ கிடைத்தாய்!! உன் நேசம் தான் எனக்கு கிடைக்கவில்லை..

அன்பைக் காட்டுவதற்கு மட்டுமல்லகோபத்தைக் கொட்டுவதற்கும் பிரியமானவர்கள் தேவைப்படுகிறார்கள்!!

உன் குரல் கேட்க முடியவில்லை என்றாலும் என் மனம் ஏனோ உன்னை மட்டும் தேடுகிறது!!

நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது...!

காத்திருப்பது சுகம் தான் காத்திருப்பது ஒரு நாள் கிடைக்கும் என்றால்......

ஆயிரம் கவிதைகளில் அடையாத போதை-உன் போடா... என்கிற ஒற்றை கவிதையில் எத்தனை போதையடி...

காலங்கள் கடந்தாலும். என் காதல் என்றும் உன்னோடுதான். நான் இருக்கும் வரை என் காதல் உனக்கானது.

Life Partner Quotes In Tamil

என்னவள் கோவக்காரி தான் ஆனால்... பாசக்காரி...!!! தனிமையில் தவிக்க விடுவாள்...!!! மீண்டும் தாய் போல் அணைத்திடுவாள்...!!!

கோபமாய் திட்டுவேன் அடிக்கடி காயப்படுத்துவேன்... சில நேரம் வெறுப்பாய் உன்னோடு பேசாமல் இருப்பேன்.. ஆனால் ஒருபோதும் உன் அன்பை மட்டும் உதாசினம் செய்யமாட்டேன்... நிழலாய் நீ வேண்டும்!!

தாயின் மடியில் தொடங்கிய என் வாழ்க்கை உன் மடியில் முடிந்தால் போதும்...

நீ கேட்க மாட்டாய் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்.. என்னிடத்தில் இருக்கும் உன்னை..!!!

Good Relationship Quotes In Tamil

உன்னில் யாரிடமும் உணர்ந்ததில்லை உன்னிடம் மட்டும் உணர்ந்த காதலை வேறோருவருக்கும் கொடுக்க விருப்பமில்லை...

கண்டவுடன் சிரிக்கும் உதடுகளை விட, காணாமல் நினைத்து அழும் கண்ணீருக்கு தான் பாசம் அதிகம்..!

நினைக்கும் போதெல்லாம் பேச முடியவில்லை என்பதாலவோ என்னமோ என் நினைவெல்லாம் நீயாகவே இருக்கிறாய்...

உன் நினைவுகள் மட்டும் என் நெஞ்சோரமாய் உள்ளது... நீ தூரமாகவே இருந்தாலும்...

தொலை தூரத்தில் நீ இருப்பது வருத்தம் அளித்தாலும், உன்னை நினைத்து கொண்டு இருப்பது கூட ஒரு வித சந்தோசம் தான்..