30+ Love Quotes In Tamil | அழகான காதல் கவிதைகள்
Love Quotes in Tamil
- Love Kavithai Tamil
- பெண் காதல் கவிதை வரிகள்
- நீ வேண்டும் காதல் கவிதை
- Love Quotes in Tamil SMS
True Love Quotes In Tamil
உலகமே மறக்கும் உனது பார்வையில் என்னை நான் மறந்தது என்ன தவறு..? மறந்தது மட்டுமின்றி இழந்ததும் நிறையவே.!!
பாலைவனத்தில் பூக்கும் பூவாக நீ இருந்தால் அதை பாதுகாக்கும் முள்ளாக நான் இருப்பேன்..
அன்பே, நீ இல்லாத நாட்களில்.. இதயத்தை விட அதிகமாய் துடிக்கிறது..! என் கண்கள்!! உன்னை காண..!
எனதருகில் இல்லாவிட்டாலும் எனக்குள் இருப்பது நீ மட்டும் தான்!!
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும், உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை போல்...
ஆயிரம் பேரைக் கடந்து சென்ற பாதையில் என் மனதைக் கொள்ளை கொண்டது நீ மட்டும் தான்..!! இனி என் வாழ்வும் சாவும் உன்னோடு தான்.. உன்னோடு மட்டும் தான்..!!
நொடிக்கு நொடி என் இதயத்தை உரசி செல்கிறது.!! மூச்சுக்காற்றாய் உன் நினைவுகள்.!!
நீ என்னிடம் வரும் அந்நாட்களை நினைத்தே.. என் வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் இனிமையாய் நகர்கிறது...
New Love Quotes In Tamil
விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள் வாழ அழகான காதல் போதும்!!
உன்னிடம் பேசிய நிமிடங்களை விட.. எப்பொழுது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நேரங்களே அதிகம்!!
எவ்வளவு தந்தாலும் என்றுமே திகட்டாதது உன் முத்தம் மட்டுமே!! நீ எத்தனை முறை தந்தாலும்...
என் இதயம் இன்னும் அடிக்கடி துடிப்பதன் காரணம் நொடிக்கு நொடி உன்னையே நினைப்பதால்...
உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர விட்டுப் பிரியாது எப்போதும்..
என் ஒவ்வொரு சண்டையின் பின்னணியையும் ஆராய்ந்து பார்த்தால் 'நீ வேண்டும்' என்ற ஒற்றை காரணமே எஞ்சியிருக்கும்.
Read Also
- 46+ Romantic Love Quotes in Tamil - காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
- 40+【Best】 One Side Love Quotes in Tamil | ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
முகம் பார்க்காமல் இருந்தாலும்.. குரல் கேட்காமல் இருந்தாலும்.. என் அன்புக்கு சொந்தமான, ஓரே உறவு நீ மட்டும் தான்...!
வாழ்கை சில நேரங்களில் சுமையாக இருக்கும்... உண்மையான அன்பு கொண்டவர்களை நினைத்து கொண்டால் சுமைகள் கூட சுகமாய் இருக்கும்..!!
Love Lines In Tamil
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்.. ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
உன்னை பார்த்த நாட்களை விட... உன்னை எப்போது பார்ப்பேன் என்று எதிர்பார்த்த நாட்களே அதிகம்!!
வலிகளும் அவர்கள் தான் அந்த வலிகளுக்கு மருந்தும் அவர்கள் தான்!!
மனதுக்கு பிடித்தவர்களிடம் மட்டும் அடங்கி போவது ஆண்களின் குணம்.. மனதுக்கு பிடித்தவர்களிடம் மட்டும் கோபத்தை காட்டுவது பெண்களின் குணம்..
பார்த்ததில் பிடித்தது உன் முகம்.. படித்ததில் பிடித்தது உன் பெயர்.. கேட்டதில் பிடித்தது உன் குரல்.. பழகியதில் பிடித்தது உன் குணம்.. பிடித்ததில் ரசித்தது உன் அன்பு!!
காற்றுக்கு என் மீது கோபம்.. காரணம் கேட்டேன், அதற்கு காற்று சொன்னது... சுவாசிப்பது என்னை நேசிப்பது அவளையா என்று !
Love Slogan In Tamil
உனக்கு நான் உயிராக இருப்பேன்.!! எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை...
எவ்வளவு வேலையில் மூழ்கிப் போனாலும் பிடித்தவர்களின் நினைவு ஒரு தென்றல் காற்றாய் வீசி விட்டுதான் போகிறது.. நம் அவசர வாழ்கையில் சுவாசமாக நம் மனதில் அவர்கள்!!
என் இரவு முழுவதும் உன் உறவில் முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.. தூங்காமல்...
வான் அளவு அன்புடனும்... கடல் அளவுக்கு பாசத்துடனும்... எண்ணமுடியாத நட்சத்திரங்கள் போல... வாழனும்... இந்த பூமியில் உன்னோடு...
தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே...
எல்லாமே சில காலம் என்று நினைக்க தோன்றுகையில் உன் அன்பு மட்டும் நிரந்தரமாய் வேண்டுமென்று நினைக்க தோன்றுகிறது...
இடைவிடாத இம்சைகளுடன் இனிமையாக வாழ வேண்டும்... உன்னுடன் மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
பிறப்பு ஒரு முறை... இறப்பு ஒரு முறை... காதல் ஒரு முறை... வாழ்க்கை ஒரு முறை... ஆனால் உன் மேல் கொண்ட அன்பு மட்டும் என் உயிர் இருக்கும் வரையிலும்...
கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..!!
Post a Comment